• Jun 23 2024

குவைத்தின் தீ விபத்தில் இறந்தவர்கள் நினைவாக இரங்கல் கவிதையை வெளியிட்ட கவிப்பேரரசு.

Thisnugan / 1 week ago

Advertisement

Listen News!

குவைத்தின் மங்காப் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 49 பேர் உயிரிழந்தனர். இதில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என இந்தியாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்திருந்தார்.

Kuwait deputy PM orders probe into building fire that killed several  Malayalis | Kuwait Fire | Kuwait Mangaf | Kuwait Fire Accident

குவைத் உள்துறை அமைச்சர் சம்பவ இடத்தை பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “கட்டட உரிமையாளர்களின் பேராசையே இந்த சம்பவத்திற்கு காரணம்” என குறிப்பிட்டார்.இந்த கட்டடத்தில் அளவுக்கு அதிகமான மக்கள், கடும் நெருக்கடியில் வசித்து வந்துள்ளனர். குடியிருப்பில் உள்ள சட்ட மீறல்களே விபத்திற்கு காரணம் என குவைத் ஊடக அறிக்கை சொல்கிறது.

Poet And His Predatory Ways ...

இது தொடர்பாக உலகெங்கும் இருந்து பலர் கண்டனங்களையும் இறந்தவர்களுக்கு இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர்.அவ் வரிசையில் தமிழ் கவிஞர் மற்றும் பாடலாசிரியரான கவிப்பேரரசு வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் இரங்கல் கவிதையொன்றை பதிவேற்றியுள்ளார்.


Advertisement

Advertisement