தென்னிந்திய திரைப்பட உலகில் புகழ்பெற்ற இயக்குநர்களில் ஒருவர் கணேஷ்.கே. பாபு. இவரது படங்கள் அனைத்தும் சமூக சிக்கல்களை எடுத்துரைக்கக் கூடிய வகையில் காணப்படும். அத்தகைய இயக்குநர் தற்பொழுது இயக்குநர் செல்வராகவனை சந்தித்தது குறித்த அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.


அதன்போது அவர், " சினிமா மீதான எனது கண்ணோட்டத்தை புதுப்பேட்டை படம் மாற்றியது. அது டாடா, கராத்தே பாபு போன்ற படங்களை இயக்குவதற்கும் உதவியது. நான் திரைத்துறைக்குள் நுழைய முக்கிய காரணங்களுள் செல்வராகவனும் ஒருவர்.
அவரை சந்தித்ததால் வாழ்க்கை நிறைவடைந்தது போல உணர்ந்தேன். " என இயக்குநர் செல்வராகவனை சந்தித்தது குறித்து மனம் திறந்து கதைத்துள்ளார் இயக்குநர் கணேஷ் கே பாபு. அவரது இந்தக் கருத்துகள் தற்பொழுது வைரலாகி வருகின்றது.
Listen News!