• Apr 26 2024

என்னை மாதிரி கெட்டவள் இந்த உலகத்தில யாருமே கிடையாது... ஜனனி கூறியதைக்கேட்டு ஷாக்கான ரசிகர்கள்...!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் 9 ஆம் தேதி மிக பிரமாண்டமாக ஆரம்பமாகி தற்போது 3வது வாரத்தை எட்டியுள்ளது.

பரபரப்புக்கு பஞ்சம் இல்லாது பிக்பாஸ் நிகழ்ச்சி சென்று கொண்டு இருக்கையில் தற்போது 19 போட்டியாளர்களே உள்ளார்கள்.

இந்நிலையில் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரமோ வெளியாகி உள்ளது.அதில் பொம்மை டாஸ்க் இடம்பெறுகின்றது.அதில் ஜனனியை வேணுமென்றே அவுட்டாக்கி விடுகிறார்கள்.

இதனால் கோமடைந்த ஜனனி...என்னோட நல்ல மாதிரி பழகினால் கஸ்டமாக இருக்கும்.என்னை குத்த வெளிக்கிட்டாங்க என்று சொன்னால் என்னைப் போல கெட்டவங்க உலகத்தில் யாரும் கிடையாது.என்னை மாதிரி அப்பாவியும் கிடையாது என ஜனனி கூறுகின்றார்.இதனால் வீட்டில் உள்ள சில பேர் இதைக் கேட்டு ஷாக்கடைகின்றார்.

இதோ அந்த ப்ரமோ...




Advertisement

Advertisement

Advertisement