• Dec 08 2023

ஆனந்தியைக் காப்பாற்ற போலீஸ் ஸ்டேசனுக்கு போகும் கயல்- அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்- Kayal - Special Promo

stella / 4 weeks ago

Advertisement

Listen News!

சன் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் கயல்.. இந்த சீரியலில் கயலின் தங்கை ஆனந்தி தனக்கு தொல்லை தந்த பிரபுவை எதிர்பாராத விதமாக கொன்றதால் அதனை எப்படி மறைக்கிறது என்று தெரியாமல் முழுக்குடும்பமும் பதற்றத்தில் இருக்கின்றனர்.

கயலின் பெரியப்பா, மூர்த்தி போதையில் இருக்கும் போது உளறியதை வைத்து ஆனந்தி தான் பிரபுவை கொலை செய்ததை அறிகின்றனர். இருப்பினும் விடிந்ததும் மூர்த்தியிடம் இது பற்றி கேட்க, மூர்த்தி தேவையில்லாமல் கயலையும் ஆனந்தியையும் இந்தப் பிரச்சினையில் சேர்க்காதீங்க என்று கோபமாக சொல்லி விட்டுப் போகின்றார்.


இப்படியான நிலையில் தற்பொழுது ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதாவது கயல் ஆனந்தியைக் காப்பாற்ற பிரபுவைக் கொன்றது நான் தான் என்று சொல்ல போலீஸ் ஸ்டேசனுக்கு போகின்றார். இதனால் முழுக்குடும்பமும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். எனவே அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதை பொறுத்திருந்த தான் பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement

Advertisement