• Apr 27 2024

கண்ணனின் சம்பள விசயம் குடும்பத்தாருக்கு தெரிய வருமா...காசு இல்லாமல் ஜீவா படும் வேதனை...இன்றைய எபிசோட் அப்டேட்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

அண்ணன் தம்பிகளை மையமாகக் கொண்டு நகரும் பாண்டியன் ஸ்டோர்ஸில் இன்று என்ன நடந்தது என்பதை பார்ப்போம்..

மீனா காய் கறி வேண்ட தனத்திடம் பணம் கேட்கிறார்.அதற்கு தனம் பணத்தை கொடுத்து விட்டு சொல்லுற விலைக்கு எல்லாம் வாங்கிடா..பேரம் பேசி வாங்கு என அட்வைஸ் பண்ணி விடுகின்றார் அதன்படியோ மீனாவும் வாங்கி வைத்து விட்டு சொல்கின்றார்.அதற்கு அப்புறம் ஒவ்வொன்றாக வீட்டுத் தேவைக்காக தனத்திடமே கை ஏந்தி நிற்கிறார் மீனா.


அதன் பிறகு ஜீவாவிற்கு போன் செய்ய ஜீவா கடையில் நிற்கின்றார்.இன்னைக்கு நாம கல்யாணத்திற்கு பத்திரிகை வைக்க போறோம் தானே எனக் கேட்டதும் ஜவாவும் ஆம் என்கிறார்.அதன் பிறகு மீனா கயலுக்கு டைப்பர் வாங்கிட்டு வா எனக் கேட்டதும் அதற்கு காசு இல்லாமல் தவிக்கிறார் ஜீவா.


அதன் பிறகு பார்த்து பத்திரமாக போாங்க என தனம் வழி அனுப்பி வைக்கின்றார்.அதன் பிறகு நீங்க எதில போப்போறீங்க எனக் கேட்டதும் பைக்ல தான் என சொல்கிறார் ஜீவா.அதற்கு தனம் அதை கண்ணன் எடுத்திட்டு போயிட்டார் எனக் கூற.தனம் சொல்கிறார் அப்ப காரை எடுத்திட்டு போங்களேன் எனக் கூற ..மீனா நீங்க எல்லோரும் எங்களை திட்டுறதிற்கா எனக் கேட்டுவிட்டு பழைய மோட்டார் சைக்கிளிலே செல்கின்றனர்.


“அதன் பிறகு கண்ணனின் சம்பளம் விசயம் யாரிகிட்டயும் சொன்னியா..” என ஜீவா மீனாவைிடம் கேட்க இல்லை.நான் ஏன் சொல்லப்போறேன் என கூறுகின்றார்.அதன் பிறகு முல்லைக்கு கதிர் வாங்கிய கம்மல் பற்றி பேசுகின்றார்.பின் வருத்தப்பட்டுக் கொண்டே அவங்களாச்சும் சந்தோசமாக இருக்கட்டும் என மீனா கூற இன்றைய எபிசோட் முடிவடைகின்றது.



Advertisement

Advertisement

Advertisement