• Apr 27 2024

கண்ணீர் வடிக்கும் நிவாஷினி-கோபப்பட்ட ரச்சிதா-நடந்தது என்ன..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி ஆரம்பமாகி விறுவிறுப்புடன் செல்கையில் 22 நாள் எப்படி போனது என்பதை பார்ப்போம் வாங்க..

நிகழ்ச்சி ஆரம்பிக்ப்பட்ட போது தனலட்சுமி அமுதவானன் ராபர்ட் மாஸ்டர் என எல்லோரும் பேசிட்டே இருக்கும் போது நீ ஏன் அசீம் இந்த வீட்டில் இருக்க வேண்டும் என்று நினைத்தாய் எனக் கேட்கின்றனர்.நீ ஏன் அப்படி சொன்னாய் என அமுதவானன் கேட்டு இருந்தார்.அதற்கு நான் நல்ல மாதிரி தான் சொன்னேன்.அதற்கு கை தட்டல் எல்லாம் வாங்கினேன்.என கூறி இல்லை நீ கைதட்டலுக்கு மயங்காதே எனக் கூறினார்கள்.



இதற்கு பிற்கு நிவாசினி அழுதுகிட்டே இருந்தார்.அசலை நினைச்சு அழுதிட்டு இருந்தார்.அசலின் சட்டையை போட்டு இருந்தார்.அதற்கு இவரை குயின்சி சமாதானப்படுத்தினார்.இப்படி வீட்டுக்குள் மாறி மாறி அழுதுகிட்டே இருந்தார்.

இதன் பிறகு இந்தவார தலைவர் போட்டியில் நிவா, குயின்சி, மணிகண்டன் பங்கு பற்றி இருந்தார்கள்.அதில் மணிகண்டன் வெற்றி பெற்றார்.

இவ்வாறுஇருக்கும் போது அசீம் அமைதியாகவே இருந்தார்.வீட்டில் இருப்பதே தெரியாமலே இருந்தார்.இவ்வாறுஇருக்கையில் இந்தவார நோமினேசனில் இருப்பவர்கள் அசீம் ,ஷெரினா, ஆயிஷா, கதிரவன், விக்ரமன்.



ராபர்ட் மாஸ்டர் ,ரச்சிதா சமைத்து கொண்டு இருக்கும் போது சாப்பிடலாமா என்நு கேட்டார்.அதற்கு ரச்சிதா அங்க கஞ்சி இருக்கு அதை சாப்பிடுங்க என சொன்னதால் கோபமடைந்த மாஸ்டர் சாப்பிடாமல் வெளியில் இருக்க தானும் சாப்பிட மாட்டேன் என ரச்சிதாவும் இருந்தார்.இப்படி இருவரும் செல்ல சண்டை பிடிக்கும் போது சிலரும் சமாதானப்படுத்துகின்றார்கள்.இதன் பிறகு ராபர்ட் மாஸ்டர் ஷிவனுக்கு கிஸ் பண்ணிட்டு இதை ரச்சிதாவுக்கு கொடுத்துவிட்டு எனக் கூறிவிட்டு செல்கின்றார்.




இதன் பிறகு தான் கவுஸ்மேட்ஸ் எல்லாம் சுவிமிங்புலில் சந்தோசமாக விளையாடி இருந்தார்கள்.இதன் பிறகு டாஸ்கில் வெற்றி கண்ணட நிவாஷினி மற்றும் ஜனனி இருவரும் அவர்களுக்கு தந்த கார்டை உரஞ்சி பார்க்கும் போது நிவாக்கு வீட்டில் இருந்து சாப்பாடு வரும் எனக் கூறியதும் தங்களுடைய அக்காக்கு சொல்லுங்க இல்லாவிடில் அசலுக்கு சொல்லுங்க என செல்லமாக சொல்கிறார்.ஜனனிக்கு நாளைய மெனு நீங்க தான் சொல்லனும் என சொன்னதும் சலித்துக்கொண்டே இவர்கள் டெய்லி புலிச்சாதம் உப்மா தானே என சொல்லிக்கொண்டே சென்றார்.

ராபர்ட் மாஸ்டருக்கும் தனலட்சுமிக்கும் லைற்றா குட்டி சண்டை ஒன்று இடம்பெற்றது.இதற்கு தனலட்சுமி பயந்துபோய் அமுதவானனிடம் வந்து சொல்கின்றார்.எங்களுக்குள்ள சண்டை வந்திடுமோ என பயமா இருக்கு என்று.இத்துடன் இன்றைய எபிசோட் இடம்பெறுகின்றது.






 

Advertisement

Advertisement

Advertisement