• Apr 27 2024

ஜீவானந்தம் பற்றிய உண்மையை ஜனனியிடம் சொன்ன அப்பத்தா... கண்ணீர் வடிக்கும் ரேணுகா... 'எதிர்நீச்சல்' இனி நடக்கப் போவது என்ன..?

Prema / 11 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ஹிட் சீரியல்களில் ஒன்றான எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பதை அறிந்து கொள்ள ரசிகர்கள் பலரும் ஆவலுடன் இருக்கின்றனர். 


இந்நிலையில் இன்றைய ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் அப்பத்தா ஜனனியிடம் "ஜீவானந்தத்தைப் பார்த்தியா?" எனக் கேட்கின்றார். அதற்கு ஜனனி "அது யாரு அப்பத்தா, அவரு எங்க இருக்காரு" எனக் கேட்டு அழுகின்றார். பின்னர் அப்பத்தா ஜீவானந்தம் குறித்த உண்மைகளை ஜனனியிடம் சொல்வது போல் தெரிகிறது.


மறுபுறம் "ஞானம் ரேணுகாவிடம் "ஏய் ரேணுகா, என்ன ஆச்சு, ஏன் அழுதிற்று இருக்காய்" எனக் கேட்கின்றார். அதற்கு ஜனனி "கேட்கிறார் எல்லோ, சொல்லுங்க அத்தை அவரு அண்ணன் கிட்ட கேட்கிறாரோ என்று பார்ப்போம்" எனக் கூறுகின்றார். இவ்வாறாக இன்றைய ப்ரோமோ வீடியோ வெளிவந்திருக்கின்றது.


Advertisement

Advertisement

Advertisement