• Sep 19 2024

பாம் வெடித்து சிதறும் சரவணன்-கதறி அழும் சந்தியா-பரபரப்புடன் வெளியான ப்ரமோ…!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் பிரபல்யமான தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருப்பது விஜய்த் தொலைக்காட்சியாகும். இதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் என்பன ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்று வருகின்றன.

அந்த வகையில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் ராஜா ரணி சீசன் 2.

இதன் முதல் சீசன் வெற்றிகரமாக ஓடியதை அடுத்து இரண்டாவது சீசன் ஆரம்பிக்கப்பட்டது. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்த வந்த ஆல்யா மானசா மற்றப்பட்ட நிலையில் தற்பொழுது சந்தியாவாக மற்றுமொரு நபர் வந்து விறுவிறுப்புடன் செல்கின்றது சீரியல்.

இந்நிலையில் போலீஸாகும் எண்ணத்துடன் இருக்கும் சந்தியாவிற்கு பல சவால்கள் ஏற்படுகின்றது.அதனை அவரும் வெற்றிகரமாக முடிக்கும் நிலையில் இன்று பரபரப்புடன் ஒரு புதிய ப்ரமோ வெளியாகி உள்ளது.

அதாவது பெரும் கொள்ளை கூட்டத்தை கைது செய்வதற்கு போலீசிற்கு உதவியாக இருக்கும் சந்தியா மற்றுமொரு விசயத்தையும் கண்டு பிடித்து விடுகின்றார்.அதாவது சர்க்கரையின் உடலில் பாம் வைத்திருப்பதை அறிந்து அதனை அகற்ற முடிவு செய்கின்றார்.

ஓடி வந்து அதனை சோதனை செய்த போது சர்க்கரையின் உடலில் பாம் இருப்பது உறுதியாகி சர்க்கரை அணிந்திருக்கும் கோர்ட்டை அகற்றும் போது அதனை பறித்துக் கொண்டு சரவணன் ஓடுகின்றார்.அப்பொழுது பாம் வெடித்து சிதறுகின்றது.

இதனை பாரத்த சந்தியா மற்றும் அவரது குடும்பத்தினர் கதறி அழுகின்றனர்.இதோ அந்த ப்ரமோ….

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement