ஐயா என்ற திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. இவர் கடந்த 2015-ஆம் ஆண்டு "நானும் ரவுடி தான்" படத்தில் இணைந்து பணியாற்றியதில் இருந்து இயக்குநர் விக்னேஷ் சிவனைக் காதலித்து வந்தார்.
குறிப்பாக 7-ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த 09-ஆம் திகதி இவர்கள் இருவருக்கும் மகாபலிபுரத்தில் கடற்கரை சாலையில் உள்ள ஹோட்டலில் திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடித கையோடு நயன்தாரா கேரளாவில் உள்ள தனது தாயாரின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு அவரின் பள்ளித் தோழி ஒருவர் தன் மகனுடன் நயன்தாராவின் வீட்டிற்கு வருகை தந்து வாழ்த்துக்களைக் கூறியுள்ளார்.
இந்நிலையில் தோழியின் மகனுடன் நயன்தாரா பேசிக் கொண்டிருந்த போது அடிக்கடி அந்த சிறுவன் நயன்தாராவை "ஆண்ட்டி …ஆண்ட்டி " என அழைத்துள்ளார்.
இதனால் சற்றுக் கடுப்பான நம்ம லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா "தம்பி என்னை நீ அக்கா என்றே கூப்பிடு ஆண்ட்டி எல்லாம் சொல்லக்கூடாது" என்று அட்வைஸ் பண்ணி அனுப்பியுள்ளார்.
இந்த வயசிலும் இவ்வளவு இளமையாகவும், அழகாகவும் இருக்கிற நயனை ஆண்ட்டி என்று சொன்னால் அவங்களுக்கு கோபம் வராதா என்ன? என ரசிகர்கள் நக்கலாகக் கூறி வருவதைக் காணலாம்
பிற செய்திகள்
- தாயாக நடித்துள்ள நடிகை ஸ்ரீதிவ்யா- இதுவரை யாரும் பார்த்திடாத அரிதான புகைப்படம்
- பருந்தாகுது ஊர்க்குருவி என்னும் திரைப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி
- தூள் பட வில்லி சொர்ணாக்கா தனது கடைசிக் காலத்தில் இப்படித் தான் வாழ்ந்தாரா?
- நேற்று ஐரோப்பா ,இன்று பெல்ஜியம்- ஜாலியாக ஊர் சுற்றி வரும் அஜித்தின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்
- சூழல் வெப் தொடரின் திரைவிமர்சனம்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!