தமிழ் ,தெலுங்கு, ஹிந்தி ,மராத்தி போன்ற மொழிகளில் நடித்து பிரபல்யமான நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை மிருணாள் தாகூர். இவரது கெரியரில் திருப்பு மனையாக அமைந்த திரைப்படம் தான் அண்மையில் வெளியாகியிருந்த சீதாராமன் திரைப்படம். இப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றிருந்தது.
அதில் கதாநாகனாக துல்கலர் சல்மான் நடித்திருந்தார். அதே போல முக்கிய வேடத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார்.இப்படத்தில் மகா ராணியாகவும் காதலுக்காக காத்திருக்கும் சீதாவாகவும் இப்படத்தில் நடித்து அசத்தியிருப்பார்.
20 ஆண்டுகளுக்கு முன்பு ராணுவ வீரர் தனது காதலிக்கு எழுதிய கடிதத்தை மீண்டும் அவரிடன் சேர்ப்பது தான் இந்த படத்தின் கதையாக இருந்தது. இந்த நிலையில் அண்மையில் பேஷன் டிசைன் கவுன்சில் ஆஃப் இந்தியா மற்றும் லக்மே ஃபேஷன் வீக் நிகழ்ச்சியில் மிருணாள் தாகூர் கலந்து கொண்டார்.
இந்த விழாவில் இவரது அலங்கார உடை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அப்போது அவர் குறிப்பிடுகையில் எனக்கு குழப்பம் ஏற்படுகையில் புடவையை தான் தேர்ந்தெடுப்பேன் என கூறியிருந்தார்.ஆனால் இப்போது படு மோசமான ஹாட் போஸ் கொடுக்கும் இவரின் சமீபத்திய புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருவதைக் காணலாம்.
Listen News!