தமிழ் சின்னத்திரையில் சீரியல்களில் வில்லியாக நடித்து பட்டையை கிளப்பியவர் ஜெயஸ்ரீ. இவருக்கு திருமணமாகி ரித்வா என்ற பெயரில் பெண் குழந்தை உள்ளது.
இவர் முதல் கணவரை விவாகரத்து செய்து விட்டு சீரியல் நடிகர் ஈஸ்வரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்
அந்த வாழக்கையும் ஜெயஸ்ரீக்கு சரியாக அமையவில்லை.நடனம் மீது அதிக அக்கறை கொண்ட இவர் தனது பிள்ளையையும் அதே வழியில் கொண்டு சென்று வருகிறார்.
இந்நிலையில் தனது அப்பா மரணம் குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.அதாவது எனது கண்முன்னே எனது அப்பா உயிர் போய்ச்சு.அவர் என்றால் எனக்கு உயிர்.எனக்கு கால் அமுக்கி விட்டுத் தான் படுப்பார்.அப்பொழுது எல்லமே நின்ற மாதிரியே இருந்தது.அன்று நான் பள்ளிக்கு கூட போகல.எனக்கு அந்த விசயம் இன்று வரை ஞாபகம் உள்ளது.கதறி அழுதேன்.
சில வேளை ஜோசிப்பேன் அப்பா இல்லாததால் தான் இப்படி எல்லாம் என் வாழ்வில் நடக்குதோ என மனம் வருந்தி கூறியுயுள்ளார்.
Listen News!