• May 18 2024

விடாமல் கொழுத்தி போடும் மீனாவின் தந்தை..சண்டைக்கு போன மூர்த்திக்கு ஜீவாவால் காத்திருந்த அதிர்ச்சி..பரபரப்பு வீடியோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் தற்போது அணல் பறக்கும் எபிசோட்டுகளுடன் ஒளிபரப்பாகி வருகின்றது பாண்டியன் ஸ்டோரஸ்.இதுவரை ஒற்றுமையாக இருந்த குடும்பத்தில் தற்பொழுது விரிசல் விழ ஆரம்பித்துள்ளது.

அதிலும் குறிப்பாக அனைவரும் வேலைக்கு போகின்றார்கள் என்பதால் ஜீவா மட்டும் சொந்தமாக சம்பாதிக்க முடியாததால் வீட்டில் ஒதுக்கப்படுவதாகக் கருதியதோடு மூர்த்தியிடம் முதன்முறையாக தனது மனதில் இருக்கும் விடயங்களை கூறுகின்றார்.

இந்நிலையில் தற்போது ஒரு ப்ரமோ வெளியாகி உள்ளது.அதில் மீனாவின் தந்தை மாப்பிள்ளை ...“நாளைக்கு எல்லோரும் சபையில் இதைப்பற்றி கேட்பாங்க..என்னை பார்த்து உங்க மாப்பிள்ளை பொன்னு ஒரு சீரும் செய்யவில்லையா என்று கேட்பாங்க..அப்ப என்ர மூஞ்சியை எங்க கொண்டு போய் வைக்க..அது தான்... நான் மீனா உன்னிட்ட காசு இல்லையா நான் தாரேன் எனக் கூறினேன்...” எனக் கூற மூர்த்தி கோவப்பட்டு “என் தம்பிட்ட காசு இருக்கு என்னிடம் கேட்டால் நிறைய கொடுத்து இருப்பேன் எனக் கூறுகின்றார்.

இதனால் கடுப்பான ஜீவா...“கிழிச்சு இருப்பீங்க..” எனக் கத்துகின்றார்.பின் கதிர் தனம் எல்லோரும் என்னடா இப்படி பேசுறாய் எனக் கேட்கின்றார்.

மீனாவும் அழுதபடியே ஜீவா..என்ன இப்படி பேசுகிறாய் எனக் கேட்கின்றார்.அதையும் விட்டு வைக்காமல் ஜீவா அண்ணா மூர்த்தியை விடாது பேசுகின்றார்.இவ்வாறு சண்டை பிடிக்கும் போது பிரசாந் சமாதானம் செய்ய வரும் போது தாய் தடுத்துவிடுகின்றார்.

இதனைத் தொடர்ந்து “இவங்க இப்படி பேசுவாங்க நான் அமைதியாக பேசனுமா” என மீனாவிடம் சொல்கின்றார் ஜீவா.இவ்வாறு சண்டை பிடிக்க ஜனார்தனன் தொடக்கி வைக்க இப்படியே இந்த ப்ரமோ நிறைவடைகின்றது.

இதோ அந்த ப்ரமோ...



Advertisement

Advertisement