• Sep 19 2024

டிவியில் அஸ்வினின் முதல் படத்திற்கு கிடைத்த மோசமான வரவேற்பு- இதுக்கெல்லாம் இந்த வாய்ப்பேச்சு தான் காரணம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய குக்வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கவர்ந்த நடிகராக வலம் வருபவர் தான் அஸ்வின். இவர் இதற்கு முதல் பல சீரியல்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றார்.

இந்த ஷோ மூலம் பிரபல்யமானதை அடுத்து பல ஆல்பம் பாடல்களிலும் திரைப்படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகின்றார். அந்த வகையில் இவர் நடிப்பில் முதல் முறையாக வெளியாகிய திரைப்படம் தான் என்ன சொல்லப் போகிறாய்.

இப்படத்தின் பிரஸ் மீட் மேடையில் நடிகர் அஸ்வின் தான் கேட்ட 40 கதைகளில் அனைத்திலும் தூங்கி விட்டேன் என்று அவர் கூறியது, இன்று வரை அவருக்கு மிகப்பெரிய பாதகமாக அமைத்துள்ளது.இதற்காக அவர் மன்னிப்பும் கேட்டுவிட்டார். ஆனால், ரசிகர்கள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்த நிலையில் இப்படத்தை ஷு தமிழ் கடந்த வாரம் ஒளிபரப்பு செய்திருந்தது.தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இப்படம் 0.99 மோசமான TRP ரேட்டிங்கை பெற்றுள்ளது.இதன்முலம் தற்போதுவரை அஷ்வின் சொன்ன விஷயத்தை மக்கள் மறக்கவில்லை என்று கூறப்படுகின்றது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்

Advertisement

Advertisement