• May 20 2024

நேற்றைய தினம் நடந்து முடிந்த குக்வித் கோமாளி நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே- டைட்டில் வின்னர் யார் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் 3 சீசன்களாக சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் குக்வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது 3வது சீசன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது.

இறுதிக்கட்டத்தை எட்டிய இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் வைல்ட் காட் என்ட்ரி சுற்று நடைபெறவுள்ளது.இதில் தற்போது முன்பு வெளியேறிய போட்டியாளர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டு இருகிறது.

இந்த வைல்ட் கார்டு சுற்றில் இருந்து யார் இறுதிப் போட்டி முன்னேறினார் என்பது குறித்து தெரியவில்லை, ரசிகர்கள் முத்துகுமார் அல்லது சந்தோஷ் தான் சென்று இருப்பார்கள் என சொல்லி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்றைய தினம் இந்த நிகழ்ச்சியின் இறுதிச் சுற்று நடந்து முடிந்துள்ளது.அதனை சிவாங்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் அறிவித்துள்ளார்.

அவரின் அந்த பதிவில் ‘its wrapp!! உங்களை அடுத்த சீசன் சந்திக்கிறேன்’ என பதிவிட்டுள்ளார். மேலும் இந்த முறை யார் டைட்டிலை வென்றார் என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement