• Jan 07 2026

குணசேகரன் மீது கடும் கோபத்தில் இருக்கும் மருமகள்கள்- ஜீவானந்தம் பற்றி விசாலாட்சிக்கு தெரிந்த உண்மை- Ethirneechal - Promo

stella / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர்நீச்சல்.இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் கதிர் ஜீவானந்தம் பொண்டாட்டியைக் கொன்றது உங்க அண்ணன் தான், அன்டைக்கு மட்டும் போலீசுக்கு போயிருந்தால் உங்க பிள்ளைகள் எல்லாம் ஜெயிலுக்குள்ள என்று சொல்ல, விசாலாட்சியும் ஞானமும் கேட்டு அதிர்ச்சியடைகின்றனர்.


தொடர்ந்து ஞானம் என்ன எல்லோரும் சேர்ந்து நாடகம் ஆடுறீங்களா என்று கேட்கின்றார். அதற்குரேனுகா உங்க அண்ணன்வேட்டியைப் பிடிச்சு சுத்துறல, ஜீவானந்தம் பொண்டாட்டிய கொன்றது யாரு என்று போய் கேளு என்கின்றார். இத்துடன் இந்த எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement