• Sep 19 2024

தனது இரண்டு முன்னாள் மனைவிகளையும் அருகருகே வைத்து புகைப்படம் வெளியிட்ட நடிகர்-என்ன ஒரு அன்பு..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவுட் திரையுலகில் தனித்துவமான திரைப்படங்களை இயக்கிய தனக்கென ஒரு இடத்தை பெற்றவர் இயக்குநர் அனுராக் காஷ்யப். 

மிகவும் பிரபலமான இந்த இயக்குநர் தமிழில் இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

இவர் இயக்கத்தில் அடுத்து டோபாரா என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இதில் நடிகை டாப்ஸி கதாநாயகியாக நடித்திருக்கிறார், வரும் 19-ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் விளம்பரப்படுத்தும் வேலையில் இருக்கிறார் அனுராக் காஷ்யப்.

இவ்வாறுஇருக்கையிலவ்  இயக்குநர்அனுராக் காஷ்யப் கடந்த 1997ம் ஆண்டு ஆர்த்தி பஜாஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின் அவர்கள் 2009ம் ஆண்டு இவர்கள் விவாகரத்து செய்து கொண்டனர். அதனை நடிகை கல்கி திருமணம் செய்து கொண்ட அனுராக் அவரை கடந்த 2011 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார்.


இதனிடையே இயக்குநர் அனுராக் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் இரண்டு முன்னாள் மனைவிகளையும் அவரின் இரு பக்கமும் நிற்க வைத்து  சிரித்துக்கொண்டு போஸ் கொடுத்துள்ளார்.

அத்தோடு அந்த புகைப்படத்தில் எனது இரண்டு தூண்கள் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார். அந்த பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 







Advertisement

Advertisement