• Apr 26 2024

ராஜமௌலியைத் தவிர எந்த இயக்குநராலும் இது முடியாது- புகழாரம் சூட்டிய பிரபல நடிகர்- இப்படியொரு காரணம் இருக்கா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


தென்னிந்திய சினிமாவில் பிரமாண்டமாக திரைப்படங்களை இயக்கக்  கூடிய இயக்குநர் தான் ராஜமௌலி. இவர் இயக்கத்தில் வெளியாகிய பாகுபலி மற்றும் ஆர்ஆர்ஆர்  திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதோடு வசூலிலும் அள்ளிக் குவித்தது.

அதிலும் ஆர்ஆர்ஆர் திரைப்படம் அண்மையில் ஆஸ்கார் விருதும் பெற்றது. இதனால் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இப்படியான நிலையில் பிரபல நடிகரும் எழுத்தாளருமான வேலராம மூர்த்தி அவர்கள் பிரபல சேனல் ஒன்றில் கலந்து கொண்டு கூறியதாவது குற்றப்பரம்பரை போன்ற படத்தை தமிழில் நாவலாக எடுக்கும் திறமை இயக்குநர் ராஜ மௌலிக்கே இருக்கின்றது.

நாவல்களை திரைப்படங்களாக இயக்க அவரால் மட்டுமே முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும் ராமமூர்த்தி தமிழ் சினிமாவில் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement