தென்னிந்திய சினிமாவில் 80களில் ஆபாச படங்களில் நடித்ததன் மூலம் பிரபல்யமானவர் தான் ஷகீலா.இவர் மோசமான கவர்ச்சி நடிகையாக வலம் வந்தார்.இதனால் ரசிகர்களுக்கு இவர் மீது தவறான ஓர் அபிப்பிராயம் தான் இருந்தது.
ஆனால் இவரின் அடையாளத்தை மாற்றி இவர் மீதான இருந்த தவறான கண்ணோட்டத்தை நீக்கிய நிகழ்ச்சி தான் குக்வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் சீசன் 2 இல் கலந்து கொண்டு போட்டியாளர்களினால் அம்மா என்று அழைக்கப்பட்டார்.இதனைத் தொடர்ந்து ரசிகர்களாலும் ஷகீலா அம்மா என்றே அழைக்கப்பட்டு வருகின்றார்.
இந்த நிகழ்ச்சியில், இவருக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது சில படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களிலும், சில தனியார் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இதற்கிடையில் சமீபத்திய ஒரு பேட்டி ஒன்றில் தன்னுடைய முதலிரவு தனது நண்பருடன் நடந்தது என்று வெளிப்படையாக பேசியுள்ளார்.
சமீபத்திய ஒரு பேட்டியில் கலந்து கொண்ட ஷகீலாவிடம் தொகுப்பாளர் ஒருவர் முதன் முறையாக நீங்கள் உறவு கொண்ட நபர் யார்..? உங்கள் முதலிரவு பற்றி சொல்லுங்க..? என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் அளித்த ஷகீலா என்னுடைய நண்பனான “பால் ரிச்சர்ட்” என்பவருடன் முதன் முதலில் உறவு கொண்டேன்.
என்னுடைய முதலிரவு அது தான் என்று வெளிப்படையாக ஷகீலா கூறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் இவரது தைரியத்தை பாராட்டி இருக்கிறார்கள். ஏனெனில் நடிகைகள் இந்த மாதிரி விஷயத்தை வெளிப்படையாக பேசமாட்டார்கள். ஆனால், தைரியமாக ஷகீலா இப்படி பேசியுள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!