• May 20 2024

ஒரு சப்பாத்திக்கு கூட இப்படி பித்தலாட்டம் பண்ணுவாங்களா? பாெங்கி எழுந்த பூர்ணிமா! கூல்ப்படுத்திய மாயா! பிக்பாஸ் இன்றைய நாள் எப்படி இருக்க போகின்றது?

sarmiya / 7 months ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்ப்பட்டு வெற்றிகரமாக மூன்றாவது வாரத்தை நெருங்கிக் கொண்டு இருக்கின்றது. இந் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து சண்டைக்கு பஞ்சம் இல்லாமலே போய்க்காெண்டு இருக்கின்றது. இந்நிலையில் இன்றைய தினம் பிக்பாஸ் வீட்டில் என்ன நடக்கப் போகின்றது என்பதனை பார்க்கலாம். 


பிக்பாஸ் வீட்டில்  கூல் சுரேஷ் செய்வதை நாங்களும் செய்வோம் என மணியும், ரவீனவும் கிரிஞ்சுக்கு கிரிஞ் பண்ணீட்டு இருக்காங்க, அடுத்தபக்கம் நான் தான் மூன்று சப்பாத்தி விஷ்ணுவுக்கு வைச்சன், சாப்பிட்டு முடிச்சிட்டு யுகேந்திரன் எத்தனை சப்பாத்தி சாப்பிட்டாய் என கேட்கும் போது இரண்டு என கைகாட்டினாரு, ஆனால் அவர் மூன்று சாப்பிட்டாரு என எனக்கு தெரியும் ஆனால் யுகேந்திரன் சொன்னார் என்பதற்காக இன்னொரு சப்பாத்தி கொடுத்தேன்  அதே போல கூல்சுரேஷ்சும் நான்கு சப்பாத்தி சாப்பிட்டாரு இதை நான் சொல்ல முடியுமா என பூர்ணிமா மாயாகிட்ட சொல்றாங்க, சப்பாத்திக்கு எல்லாம்  ஏன் இப்படி பித்தலாட்டம் பண்ணனும் காலையில்  நான் கேட்பேன் என பூர்ணிமா சொல்றாங்க, அப்போ மயா சொல்றாங்க இதை கேட்டால் எங்களை தப்பாக நினைப்பாங்க என அட்வைஸ் பண்றாங்க இப்பிடி தான் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி இருக்கப்போகின்றது.



Advertisement

Advertisement