• Sep 20 2024

தார தப்பட்ட கிழிய உள்ளவந்து கெத்து காட்டிய தினேஷ்! கிடைத்த கேப்பில் சம்பவம் செய்த பிரதீப்.! ஆரம்பமே அதிரடி தான்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் தற்போது மேலும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிது. எனினும் அனன்யா ராவ், பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன் ஆகியோர் எலிமினேட் ஆகியுள்ளனர்.

மேலும், பிக்பாஸ் வரலாற்றில் இம்முறை  மேலும் ஐந்து பேர் வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பிவைக்கப்பட்டு உள்ளனர்.

அதில் நடிகரும் ரச்சிதாவின் கணவருமான தினேஷ் வைல்டு கார்டு மூலம் மேளதாளத்துடன் பிக்பாஸ் வீட்டினுள் எண்ட்ரியானார். எல்லாரும் ஆடி அடங்கிய பின் பேசிய தினேஷ், தன் கையிலுள்ள எவிக்சன் ரிப்ளஸ்ட்மென்ட் கார்டை காட்டி 'எனக்கு பதிலாக ஒருவர் வெளிய போகணும், அது யார்னு முடிவு பண்ணுங்க. இல்ல நான் பண்ணுவன்' என்று சொல்கிறார். 


அதற்கு, 'என்ட குடும்பத்த நான் ரொம்ப மிஸ் பண்றன். அதல நான் வெளிய போரன்' என்று எழுந்து செல்கிறார் யுகேந்திரன். எனினும் தினேஷ் அவரை மறுத்து, ஐசு மற்றும் ரவீனாவை கேட்கிறார். அடுத்து  விக்ரமை வம்பிழுத்த தினேஷ் அவரை திணற வைத்து இறுதியில் நீ சேவ் டா என்று சொல்கிறார்.

இதையடுத்து 'என்ன கேள்வி கேக்கேணுமோ என்ன கேளுங்க' என்று தினேஷ் சொல்ல, மாயா 'நீங்க யார்' என்டு கேக்க, தன்னை பற்றிய விளக்கம் கொடுக்கிறார். அத்துடன் மாயா, பிரதீப் இருவரும் ஸ்டாங் போட்டியாளர்கள் என சொல்லுகிறார்.

இந்த நிலையில், 'பிரதீப் உங்க கிட்ட இருந்து கேள்விய எதிர் பார்க்கன்' என்டு சொல்ல, 'தண்ணி வேணுமா? உங்களுக்கு மூச்சு வாங்குது' என தினேஷை மொக்கையாகியுள்ளார் பிரதீப். இதற்கு 'அது தான் மைண்ட்ட ரீட் பண்ணுவார் பிரதீப் என்றது' என நைசா நழுவிச் செல்கிறார் தினேஷ். இனி பிக்பாஸ் வீடு மேலும் சூடுபிடிக்கும் என்பதில் ஐயமில்லை.பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement