• Sep 21 2023

ஷிவானி கழுத்தில் தாலி கட்டும் சூர்யா..? மண்டபத்தில் வெண்ணிலாவால் காத்திருந்த அதிர்ச்சி... இனி நிகழப்போவது என்ன..?

Prema / 4 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்று எப்போதுமே ஒரு ரசிகர் கூட்டம் உண்டு. அவ்வாறு பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை கவர்ந்த ஒரு ஹிட் சீரியல் தான் 'காற்றுக்கென்ன வேலி'. இந்த சீரியல் ஆனது முழுக்க முழுக்க கல்லூரியை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு வருகிறது.


இந்த சீரியலின் கதைப்படி தற்போது வெண்ணிலா கல்யாண மண்டபத்திலிருந்து தப்பி ஓடி வந்து விட்டார். இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் ஷிவானிக்கும் சூர்யாவிற்கும் கல்யாணம் நடைபெறுகின்றது. அப்போது சூர்யா வெண்ணிலா கழுத்தில் தாலி கட்டப் போகிறார். அந்த சமயத்தில் ஷாக்கான வெண்ணிலா சூர்யா சேர் நிறுத்துங்க எனக் கத்தியவாறே ஓடி வருகின்றார்.


இதனைப் பார்த்த சூர்யாவின் தாய், தந்தை உட்பட அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.


இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது.


Advertisement

Advertisement

Advertisement