• May 21 2024

மகள்களால் நிம்மதியை இழந்து தவிக்கும் சங்கர்... இவருக்குள் இப்படி ஒரு சோகமா.. பரபரப்பைக் கிளப்பிய பிரபலம்..!

Prema / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் சங்கர். நடிகர், நடிகைகளுக்கு எந்தளவிற்கு ரசிகர்கள் உண்டோ அந்தளவிற்கு இவரின் படங்களிற்கும் ஏராளமான ரசிகர்கள் உண்டு.

இவ்வாறு சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருகின்ற இவர் சமீபகாலமாக தன்னுடைய இரு மகள்களால் நிம்மதி இல்லாமல் தவித்து வருவதாக சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்திருக்கிறார். 


அதாவது சங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை சங்கர் சில ஆண்டுகளுக்கு முன் தன்னைவிட பணக்கார குடும்பத்தில் மகளை திருமணம் செய்து வைத்தார். அந்தவகையில் கிரிக்கெட் வீரர் ரோகித் என்பவரை திருமணம் செய்து வைத்தார். மகள் நன்றாக இருப்பாள் என்று நினைத்து பார்த்த சில மாதங்களில் அவர்கள் பிரிந்துவிட்டனர். இவர்களின் விவாகரத்து வழக்கு இன்றுவரை நடந்து கொண்டு தான் இருக்கின்றது.


அதேபோன்று இவரின் இரண்டாம் மகளான அதிதி சங்கர் டாக்டர் படத்தை முடித்தப்பின் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று அப்பாவிடம் அடம்பிடித்து படங்களில் நடித்து வருகின்றார். இருப்பினும் இவர் படங்களில் ஒப்பந்தம் ஆனதே சங்கருக்கு தெரியாது என்றும் சினிமா வேண்டாம் என்று எவ்வளவு சொல்லியும் அப்பா பேச்சை கேட்காமல் தானாக முடிவெடுத்து வருகிறாராம் அதிதி.


இவ்வாறாக இரண்டு மகள்களினுடைய வாழ்க்கையையும் நினைத்து நிம்மதி இல்லாமல் தவித்து  வருவதாக பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement