• May 20 2024

புது வீடு கட்ட ஆரம்பித்த ரஜினிகாந்தின் இரண்டாவது மகள்- பூஜையில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனது கடின உழைப்பினால் முன்னேறி நிற்கும் முக்கிய நடிகர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தனக்கே உரித்தான ஸ்டைலினாலும் நடிப்பினாலும் ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்தார். அந்த வகையில் இவரது நடிப்பில் இறுதியாக அண்ணாத்த திரைப்படம் வெளியானது.

இவர் தற்பொழுது இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் கூட ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியிருந்தன.

இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் கதாநாயகியாக நடிப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியிருந்தது. இது தவிர இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்றும் கூறப்படுகின்றது

இப்படத்தை தொடர்ந்து ரஜினி டான் திரைப்பட இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் அவரின் 170-வது திரைப்படத்தில் நடிப்பார் என சொல்லப்படுகிறது. ஆனால் இது குறித்த எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்நிலையில் தற்போது ரஜினியில் இளைய மகளான சௌந்தர்யா ECR-ல் புதிய வீடு காட்டுகிறாராம். அதற்கான பூமி பூஜை நேற்று நடந்து இருக்கிறது. அந்த புதுமனை பூமி பூஜையில் ரஜினியும் கலந்து கொண்டுள்ளார். இது குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருவதைக் காணலாம்.

இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் கதாநாயகியாக நடிப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியிருந்தது. இது தவிர இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்றும் கூறப்படுகின்றது

இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் கதாநாயகியாக நடிப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியிருந்தது. இது தவிர இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்றும் கூறப்படுகின்றது



Advertisement

Advertisement