தமிழ் சினிமாவில் பாடகியாக இருந்து தற்பொழுது நடிகையாக மாறி இருப்பவர் தான் நடிகை ஆண்ட்ரியா. இவர் பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர்.அத்தோடு பல திரைப்படங்களில் டப்பிங் பேசியும் வருகின்றார்.
மேலும் தற்பொழுது மிக அழுத்தமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். அந்த வகையில் இவர் நடித்த வடசென்னை, விஸ்வரூபம், தரமணி உள்ளிட்ட படங்கள் ஆண்ட்ரியாவுக்கு வெற்றி படமாக அமைந்தது.
இவரின் தேர்ந்த நடிப்புக்கு ஒரு சிறந்த உதாரணம் தரமணி. உணர்ச்சிப்பூர்வமான பல பாடல்களை பாடியுள்ள அவரின் வாழ்க்கையில் பல உணர்ச்சிப்பூர்வமான வலிகளும் உள்ளது.சினிமாவிற்கு திடீரென்று இடைவெளிவிட்டது குறித்து இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்டு நான் திரும்ப வந்துள்ளேன். மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், உணர்ச்சிரீதியாகவும் பாதித்திருந்தது என ஒரு முறை குறிப்பிட்டு இருந்தார்.
தற்போது வித்தியாசமான உடை ஒன்றை அணிந்து , வாயை Open பண்ணி தெரிய Hot Photos சிலதை வெளியிட்டுள்ளார். “வாயை அப்படி ஓபன் பண்ணாதீங்க..” என்று ரசிகர்கள் Comment அடித்து வருகின்றனர். இந்தப் புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகி வருவதையும் காணலாம்.
Listen News!