• Apr 26 2024

இறுதியாக தந்தையின் முகத்தை பார்த்தபடி கலங்கி நின்ற அஜித்- வெளியான புகைப்படத்தால் கவலையில் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!


நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியம் இன்று அதிகாலை திடீரென உயிரிழந்தார். இவரது உடலானது பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்திற்குக் கொண்டு சொல்லப்பட்டது. கிழக்கடற்கரைச் சாலையில் இருந்த அவரது வீட்டிலிருந்தே உடல் எடுத்துச் செல்லப்பட்டது.


மேலும் இந்த இறுதிச்சடங்கில் அஜித்துடன் அவரது மனைவி மற்றும் பிள்ளைகளும் கலந்து கொண்டுள்ளனர்.இந்நிலையில், அஜித் குமார் தந்தையின் இறுதி சடங்குகள் தற்போது நடைபெற்று வருகிறது.இதில் தனது தந்தையின் உடலை மின் மயானத்திற்கு அஜித் தூக்கி செல்லும் வழியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவலையில் ஆழத்தியிருந்தது.


இப்படியான நிலையில் இயக்குநர்கள் தயாரிப்பாளர்கள் விநியோகஸ்தர்கள் எனப் பலரும் நேரில் வந்து இரங்கல் தெரிவித்திருந்தனர்.இந்த நிலையில் தகனம் செய்யும் இடத்தில் நடிகர் அஜித் தனது தந்தையை இறுதியாக பார்த்துக் கொண்டிருந்த புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement