• Sep 20 2024

கடும் கோபத்தில் அக்ஷய்குமார் போட்ட பதிவு-எல்லாத்திற்கும் இது தான் காரணமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

முன்னணி நடிகர்களில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் அக்ஷய்குமார்.இவர் நடிக்கும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்துவிடும்.

அந்தவகையில் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உள்ளது.இவ்வாறுஇருக்கையில் முன்னணி ஹீரோக்கள் என்றால் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குவார்கள், அதை வைத்து மிக சொகுசான வாழ்க்கை அவர்களுக்கு இருக்கும் என்பது எல்லாம் எல்லோருக்கும் தெரிந்தது தான்.

அவ்வப்போது விலையுயர்ந்த கார்கள், வீடு என அவர்கள் வாங்கும்போது செய்தி வைரலாகும்.

 மேலும் அப்படி தற்போது அக்ஷய் குமார் 260 கோடி ருபாய் கொடுத்து ஒரு பிரைவேட் ஜெட் வாங்கி இருப்பதாக செய்தி வெளியானது.

ஆனால் இந்த செய்தியில் துளி கூட உண்மை இல்லை என அக்ஷய் குமார் கடும் கோபமாக பதிவிட்டு உள்ளார்.




Advertisement

Advertisement