• Sep 21 2024

தனது சீமந்த விழாவை சிறப்பாகக் கொண்டாடிய நடிகை பிரணிதா- சூப்பர் கியூட்டாக இருக்கின்றாரே

stella / 2 years ago

Advertisement

Listen News!

கன்னட சினிமாவில் தனது இயல்பான நடிப்பினால் தனக்கென்று ஓர் இடத்தைப் பிடித்த நடிகை தான் பிரணிதா. இவர் தமிழில் உதயன் என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான சகுனி என்னும் திரைப்படத்தில் நடித்தார்.இப்படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து சூர்யாவுடன் மாஸ் என்னும் திரைப்படத்தில் நடித்தார்.

இந்த நிலையில் இப்போது தமிழ் ஹிந்தி தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார். கடந்த ஆண்டு நித்தின் ராஜூ என்பவரை திருமணம் செய்த பிரணிதா, தான் கர்ப்பமாக இருப்பதை தனது கணவரின் பிறந்தநாள் அன்று அறிவித்தார்.

தொடர்ந்து தனது கர்ப்பம் சம்பந்தமாக போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறார் இந்நிலையில் இவருக்கு தற்பொழுது சீமந்த நிகழ்வு நடைபெற்றிருக்கின்றது. அந்த நிகழ்வின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளதைக் காணலாம்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement