• Sep 20 2024

குக்வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியின் முதலாவது இறுதிப் போட்டியாளர் யார் தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் குக்வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் 3 வது சீசன் தற்பொழுது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது.

இந்த நிகழ்ச்சியை ரக்ஷன் தொகுத்து வழங்கி வருகின்றார். நடுவர்களாக செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷ் பட் இருக்கின்றனர். கடந்த வாரம் இந்த நிகழ்ச்சியிலிருந்து கிரேஸ் கருணாஸ் வெளியேறியிருந்தார்.

அந்த வகையில் தற்பொழுது 6 போட்டியாளர்கள் மட்டுமே மிஞ்சியுள்ளனர். வாரா வாரம் பல சுவாரியமான விடயங்களுடன் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் இன்று இம்யூனிட்டியை வெல்லும் நபர், குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சியில் டாப் 5 இடம்பெறுவார் என அறிவித்துள்ளனர்.

அதன்படி, அருமையாக சமைத்து நடுவர்களின் மனதை வென்று, இம்யூனிட்டியை தட்டிச்சென்று முதல் ஆளாக Finalist ஆகியுள்ளார் ஸ்ருதிகா. இதனால் அவர் அதிர்ச்சியில் உறைந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement