• Nov 08 2025

மகா மீது காதல் வயப்பட்ட சூர்யா செய்த காரியம்- கடுப்பாகி நின்ற ஐஸ்வர்யா- Aaha Kalyanam Promo

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் புதிதாக ஆரம்பித்தாலும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் ஆஹா கல்யாணம். இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் சூர்யா வீட்டில் இருக்கும் எல்லோருக்கும் பாங்கில் அக்கவுண்ட் ஓபன் பண்ணி வைக்கின்றார். அப்போது மகாவுக்கும் ஓபன் பண்ணிக் கொடுக்கின்றார்.இதனால் சூர்யாவின் ஆசை நிறைவேறி விட்டதாக அவரது சித்தி நக்கலடிக்கின்றார்.ஐஸ்வர்யா கடுப்பாகி நிற்கின்றார் தொடர்ந்து சூர்யா ஆபிஸிற்கு போவதற்காக கார் எடுக்க வருகின்றார். 


அப்போது காருக்குள் இருந்து மகா பயமுறுத்தி விட்டு ஆஸ்துமா மருந்தையும் காருக்குள் தை்து விட்டு வழி அனுப்புகின்றார்சூர்யா கார் கண்ணாடியில் மகாவைப் பார்த்த படியே போகின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.


Advertisement

Advertisement