தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவர் "பொல்லாதவன்" திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது தனக்கென ரசிகர்களை கொண்டிருக்கின்றார். இவர் இன்றய தினம் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பேசும் பொது கூறிய விடயம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகின்றது.
தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாக்கிய திரைப்படம் வட சென்னை. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றதுடன் வசூல் ரீதியில் சாதனை படைத்து இருந்தது. . இப்படத்தில் தனுஷுடன் இணைந்து அமீர், கிஷோர், டேனியல் பாலாஜி, சமுத்திரக்கனி, ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
முதல் பாகத்தின் இறுதியில் 'வடசென்னை 2 அன்புவின் எழுச்சி' என படத்தை முடித்திருந்த வெற்றிமாறன். இதனால் வடசென்னை 2 திரைப்படத்தினை ஆவலுடன் எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் வெற்றிமாறன் இன்று கிரிக்கெட் விழாவில் விருந்தினராக கலந்து சிறப்பிக்கும் போது கொடுத்த அப்டேட் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.
மேலும் வடசென்னை 2 குறித்து ரசிகர்களிடையே இருந்து கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக பேசிய அவர். வட சென்னை 2 கூடிய விரைவில் வரும் என்று கூறிய அவர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பபை பெற்று வருகின்றது. இத் தகவல் அறிந்த ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
Listen News!