தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக வலம் வருபவர் தான் சிம்பு. இவர் நடிப்பில் இறுதியாக வெந்து தணிந்தது காடு என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து பத்து தல திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்து வருகின்றார்.
இதனையடுத்து சிம்பு யாருடைய படத்தில் நடிக்கப போகின்றார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாகக் காணப்்படுகின்றது.
இந்நிலையில் சிம்புவை வைத்து வாலு படத்தை இயக்கிய இயக்குநர் விஜய் சந்தர் சில ரீமேக் படங்களை சொல்லி, அதில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்லப்படுகிறது.
ஆனால் இனிமேல் ரீமேக் படங்களில் நடிக்க விருப்பமில்லை என்று சிம்பு சொல்லிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் கண்டிப்பாக அடுத்து ஏதாவது ஓர் நல்ல படத்தில் நடி்பார் என்று ரசிகர்களால் நம்பப்பட்டு வருவதைக் காணலாம்.
Listen News!