• Apr 27 2024

போட்டோகிராபரால் பறிபோன எதிர்காலம்...அரை கிழவியான பின் குமுறும் நடிகை ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

ஒரு சிலர் பேரை அட்ஜஸ்ட்மென்ட் செய்ததால் துணை நடிகை வாய்ப்பு மட்டுமே கிடைத்தது.அதாவது  கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட அவருக்கு, பட வாய்ப்பு பெற்று தருவதாக கூறி ஓவர் கிளாமர் போட்டோ ஷூட்டை நடத்திய போட்டோகிராபர் ஒருவர், கவர்ச்சி படங்கள் எடுத்து வெளியில் விற்று விட்டார்.

அந்த புகைப்படம் பிரபலமாகி முக்கிய பத்திரிகைகளில் இடம் பெற்றது. எனினும் அதை பார்த்து இவருக்கு திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களிடம் இருந்து துணை கதாபாத்திரம் மற்றும் கவர்ச்சி டான்ஸ் ஆடுவதற்கு மட்டுமே வாய்ப்பு வந்தது.

அதிலும் டாப் நடிகர்களின் படங்களில் ஐட்டம் பாடல்களுக்கு கண் கூசும் அளவுக்கு கவர்ச்சி நடனம் ஆடி இளசுகளை திணறடித்தார். இது மட்டும் அல்லாது  சினிமா விருது வழங்கும் விழா மற்றும் மேடை நிகழ்ச்சிகளில் இவரது ஆட்டம் தவறாமல் இடம்பெறும்.

அந்த போட்டோகிராபர் செய்த செயலால் இவருக்கு கவர்ச்சி கன்னி என்று முத்திரை குத்தப்பட்டு கடைசி வரை கதாநாயகியாகவே ஆக முடியாமல், அடுத்தவருக்கு அட்ஜஸ்ட்மென்ட் செய்து வாழ்க்கை போனது. அரவாழ்க்கை வீணா போச்சு.

அத்தோடு இவருக்கு இருந்த எடுப்பான உடல்வாகு, காந்த பார்வை, அழகான தோற்றம், நடனத்திறமை போன்றவற்றை வைத்தே டாப் ஹீரோயின் ஆக மாறி இருக்க வேண்டியது. ஆனால் முதல் கோணல் முற்றிலும் கோணலாக்கிவிட்ட அந்த போட்டோகிராபரால், அட்ஜஸ்ட்மென்ட் செய்தும் கதாநாயகியாக மாற முடியவில்லையே என அரை கிழவியான பின்னரும் ஆதங்கப்படுகிறார்.


Advertisement

Advertisement

Advertisement