ரம்பா ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். மேலும் இவருடைய இயற்பெயர் விசயலட்சுமி ஆகும். மேலும் திரைப்படத்திற்காகத் தனது பெயரை முதலில் அம்ரிதா எனவும், பின் ரம்பா எனவும் மாற்றி வைத்துக்கொண்டார்.
மேலும் இவர் ஆந்திர மாநிலம் விசயவாடாவைச் சேர்ந்தவர் ஆவார். அதுமட்டுமல்லாமல் இவர் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம் மற்றும் போஜ்புரி மொழிகளில் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மேலும் சினிமாவில் மார்க்கெட் குறைந்ததும் தொலைக்காட்சி பக்கம் வந்த ரம்பா மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வந்தார்.
அதுமட்டுமல்லாமல் இவர் 2010ம் ஆண்டு இந்திரன் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆன இவருக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார்.
தற்போது இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வரும் ரம்பா தனது குடும்பத்தின் புகைபடங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது ரம்பா மகன் மற்றும் மகளுடன் எடுத்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது இதோ அந்த புகைப்படம்...
Listen News!