நட்சத்திர ஜோடியான நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் இன்று சென்னைக்கருகில் உள்ள ஈ.சி.ஆர் சாலையில் அமைந்திருக்கும் ஷெரட்டன் கிராண்ட் நட்சத்திர விடுதியில் நடைபெறுகிறது.
பல கட்டுப்பாடுகளுடன் நடைபெறும் இத் திருமணத்தில் குறிப்பிட்ட பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.
அவர்களின் புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடத்தே வைரலாகி வருகின்றது.
இந்த நிலையில் நட்சத்திர ஜோடிகளான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து ஆதரவற்ற இல்லங்களில் இருக்கும் 1 லட்சம் பேருக்கு மதிய உணவு விருந்து அளிக்கின்றனர்.
அதாவது சென்னை, கோவை, திருச்சி, திண்டுக்கல், திருநெல்வேலி என தமிழகத்தில் உள்ள இடங்களிலே இந்த செயல் நடைபெறுகின்றது.இதை அறிந்த ரசிகர்கள் பலரும் அவர்களுடைய வாழ்த்துகளை கூறி வருகிறார்கள்.
பிற செய்திகள்:
- திருமணத்திற்காக நாத்தனாருக்கு மட்டும் இத்தனை பவுன் நகைகளை அள்ளி கொடுத்துள்ளாரா நம்ம நயன்-வாயடைத்துப்போன ரசிகர்கள்..!
- நயன்தாராவை கரம் பிடித்த விக்னேஷ் சிவனின் நெகிழ்ச்சியான பதிவு..!
- கைதில செத்தவரு விக்ரம்ல எப்படிப்பா வந்தாரு: லோகேஷ் கொடுத்த சூப்பர் தகவல்..!
- குட்டை கவுனில் ரசிகர்களை சொக்க வைத்த ஷெரின்-வைரலாகும் வீடியோ..!
- நயன்தாரா திருமணத்திற்கு சமந்தா செல்லமாட்டாரா…வெளியானது காரணம்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!