தமிழ் சினிமாவில் முக்கியமான காதல் தம்பதிகளாக வலம் வருபவர்கள் தான் நடிகை சினேகா மற்றும் பிரசன்னா. இவர்கள் இருவரும் ஒரு கால கட்டத்தில் சினிமாவில் தமக்கென்று ஓர் இடத்தைப் பிடித்து வைத்திருந்தார்கள்.
மேலும் பிரசன்னா ஆரம்பத்தில் நடித்த திரைப்படங்கஙள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றிருக்கின்றன. அதே போல சினேகா தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து பிரபல்யமானவராக வந்தார்.
அந்த வகையில் தற்பொழுது இருவருக்கும் படவாய்ப்புக் குறைந்ததால் இருவரும் கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் நடித்து வருகின்றனர். இது தவிர சினேகா சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றி வருகின்றார்.
மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வருவார்.இந்நிலையில் தற்போது சினோ போட்டோசூட் ஒன்றை நடத்தி உள்ளார்.அாப் பார்த்த அவரது கணவர் பிரசன்ன அழகி என பதிவிட்டுள்ளார்.
Listen News!