• May 21 2024

ஜீவானந்தம் தான் சிறப்பு விருந்தினர் என அறிந்த குணசேகரன்- புதிய பிரச்சினையில் மாட்டிய கதிர்- Ethirneechal - Promo

stella / 6 months ago

Advertisement

Listen News!

சன்டிவியில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர் நீச்சல். இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில்,கதிர் யாரென்றே தெரியாத ஒரு பெண்ணுடன் கதைத்ததோடு அந்தப் பெண் இவரை ஒரு இடத்தில் கூட்டிக் கொண்டு போய் வில்லன்களிடம் மாட்டி விடுகின்றார். இதனால் கதிர் என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கின்றார்.

தொடர்ந்து ஈஸ்வரியிடம் வேணும் என்று தான் உன்னுடைய முன்னால் காதலனை சிறப்பு விருந்தினராக அழைச்சியா என்று குணசேகரன் கேட்க, அப்பத்தா அருண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாமே பேய் தானே என்கின்றார்.இ்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.

Advertisement

Advertisement