• Jun 04 2025

நான் இந்த கதையை நம்பினேன்! கருடன் பட விழாவில் ஓபனாக பேசிய வெற்றிமாறன் !

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

பல எதிர்பார்ப்புக்கு மத்தியில் தயாராகி வெளியாக இருக்கும் சூரியின் கருடன் திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீடு ஒரு விழாவாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதில் பலர் பேசியிருந்தாலும் ஏற்றிமாறன் பேசியிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


RS துரை செந்தில்குமார் எழுதி இயக்கியவரவிருக்கும் இந்திய தமிழ் மொழி அதிரடி நாடகத் திரைப்படம் கருடன் ஆகும் வெற்றிமாறனின் கதை மற்றும் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி மற்றும் லார்க் ஸ்டுடியோஸ் தயாரித்ததுஇப்படத்தில் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், இவர்களுடன் எம். சசிகுமார் , உன்னி முகுந்தன் , ரேவதி சர்மா, ஷிவதா நாயர், சமுத்திரக்கனி , ராஜேந்திரன் மற்றும் மைம் கோபி ஆகியோர் நடித்துள்ளனர் குறித்தபடத்தின் விழாவின் போது வெற்றிமாறன் கூறுகையில் 


செந்திலும், சூரியும் இணைந்தால் நல்லா இருக்கும்னு நம்புனேன். அது ஒரு கனா காலம் படத்தப்ப பாலுமகேந்திரா சாருக்கு ஸ்ட்ரோக் வந்துருச்சு. அவர் கூடவே இருந்து பாத்துக்கிட்டது செந்தில் தான். அவர் கதை சொன்னப்ப சில திருத்தம் சொன்னேன். ஏத்துக்கிட்டாரு" இவ்வாறு கூறியுள்ளார்.


Advertisement

Advertisement