• Sep 20 2024

நான் என்ன சொல்ல வாரேன்னு விஜய்க்கு தெரியும்! அவங்களுக்கு புரிஞ்சா போதும்! விஜய் வர்மாவை எச்சரித்த பிக்பாஸ்! அதுக்கு விஷ பூச்சி மாயா என்ன சொன்னாங்க தெரியுமா?

sarmiya / 11 months ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்து போட்டியாளர்களுக்கிடையில் கடும் வாக்குவாதம் நடந்து வருகின்றது. விசித்திராவுக்கும் ஜோவிதாவுக்கும் இடையில் படிப்பு பற்றிய பிரச்சினை போய்க் கொண்டிருந்தது. அதனை தீர்த்து வைக்கும் விதமாக நேற்றைய தினம் கமல்ஹாசன் எப்பிஷோட் ஒளிபரப்பாகியது. இதனை அடுத்து முதல் ஆளாக அனன்யா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.


இந்நிலையில் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளிவந்திருக்கின்றது. இதில் முதல் ப்ரோமோவில் விஜய் வர்மாவுக்கு ஜெலோ களர் காட் கொடுத்திருந்தது. பிக்பாஸ், ஹவுஸ்மேட்ஸ் எல்லாரிடேம் கேட்கிறாங்க இது சரியா ? என உங்க கருத்த சொல்ருங்க என கேட்க, மாயா சொல்றாங்க  விஜய்க்கு ஸ்ரைக் கொடுத்தது ஒகே இன்னாெராளுக்கும் கொடுத்திருக்கலாமோ என தோனுது என பிரதீப்பை குறிவைத்து சாெல்றாங்க,  கமல் சொல்றாரு விஜய் வர்மாவுக்கு கொடுத்ததற்கான காரணத்தை, வறுமையை கொச்சை படுத்தி கதைத்தாரு, ஒருவரின் கடந்தகால வாழ்க்கை பற்றி கதைச்சாரு, நான் என்ன சொல்ல வாறேன் என்பது  விஜய் வர்மாவுக்கு புரியும் அது சுத்தி இருந்து சிரிச்சவங்களுக்கும்  விளங்கும் என சாெல்ல எல்லோரும்  சைலண்ட் ஆகிடுறாங்க, இதுதான் இரண்டாவதாக வெளிவந்த ப்ரோமோ . பார்க்கலாம் இனி என்ன நடக்க போவதென்பதை அடுத்த ப்ரோமோவில்.


Advertisement

Advertisement