• May 05 2024

என்னை கூப்பிட்டு வச்சு அவமான படுத்திட்டாங்க- செம்பருத்தி சீரியல் முக்கிய நடிகையின் பதிவு

stella / 1 year ago

Advertisement

Listen News!

ஷு தமிழில் சூப்பர்ஹிட்டாக ஒளிபரப்பாகிய சீரியல் தான் செம்பருத்து இச் சீரியல் நேற்றைய தினத்துடன் முடிவடைந்து விட்டது. இதனால் இந்த சீரியல் ரசிகர்கள் மிகவும் சோகத்தில் இருக்கின்றனர்.

இந்த நிலையில் இந்த சீரியல் முடிவடைந்ததைத் தொடர்ந்து வெற்றி விழா கொண்டாடப்பட்டது.நிகழ்சியில் வந்திருந்த அனைவரும் கண்ணீர் மல்க கலங்கி நின்றனர்.

அந்த வகையில் இந்த சீரியலில் நந்தினி என்னும் வில்லி கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் மௌனிகா. இவர் தற்பொழுது போட்டுள்ள பதிவு ஒன்று ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

அந்தப் பதிவில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது என்னை இந்த சீரியலுக்காக அழைத்து முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க வைத்தமைக்காக நன்றி.இருப்பினும் ஏன் என்னை மதிக்கவில்லை எதற்காக இந்த வெற்றி விழாவுக்கு அழைத்தீர்கள் இப்படி நீங்கள் செய்ததால் மிகவும் கவலையில் இருக்கின்றேன் என அவர் பதிவிட்டுள்ளார்

இவரின் இந்தப் பதிவால் ரசிகர்களும் சற்றுக் குழப்பத்தில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement