• Apr 28 2024

இந்த உலகத்தில் மிகவும் அழகான பெண் என்னுடையவள் தான்- விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுத்த அசோக் செல்வன்

stella / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர் அசோக் செல்வன் சமீபத்தில் தான் நடிகை கீர்த்தி பாண்டியனை திருமணம் செய்துகொண்டார்.கடந்த 13ஆம் தேதி நடைபெற்ற இந்த திருமணத்தின் புகைப்படங்கள் கூட வெளிவந்து வைரலானது. இதில் கீர்த்தி பாண்டியன் நிறம் குறித்து சிலர் மோசமான கமெண்ட்ஸ் பதிவு செய்திருந்தனர்.

கடந்த 13ஆம் தேதி நடைபெற்ற இந்த திருமணத்தின் புகைப்படங்கள் கூட வெளிவந்து வைரலானது. இதில் கீர்த்தி பாண்டியன் நிறம் குறித்து சிலர் மோசமான கமெண்ட்ஸ் பதிவு செய்திருந்தனர்.


ஆனால், பலரும் கீர்த்தி பாண்டியனுக்கு ஆதரவாக கமெண்ட் செய்தனர். இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சில ஆண்டுகளுக்கு முன் அசோக் செல்வன் கொடுத்த பேட்டி வைரலாகியது. அதில் அவர் 'வெள்ளையாக இருந்தால் அழகு, கருப்பு இருந்தால் அழகு இல்லை என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். அப்படியெல்லாம் ஒன்றுமே இல்லை. வெள்ளை என்பது ஒரு நிறம் தான் அழகு இல்லை. இது மிகவும் தவறான பார்வை' என்றும் பேசியிருந்தார்.

இதனை அடுத்து தற்பொழுது தன்னுடைய சமூக வலைத்தளத்தில் தங்களுடைய திருமணப் புகைப்படங்களைப் பதிவிட்டு,இந்த உலகத்தில் மிகவும் அழகான பெண் கீர்த்தி பாண்டியன் என்று பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் தற்பொழுது வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement