• May 20 2024

அர்ஜூன் முடிவால் நிலைகுலைந்து போகும் சக்தி! சக்தியின் நிலைகண்டு மனமுடைந்து போகும் குடும்பம்! காவியா, பிரியா எடுக்கப்போகும் முடிவு என்ன? விறுவிறுபான கட்டங்களை நோக்கி ஈரமான ரோஜாவே!

sarmiya / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் காதல் கதையுடன் அக்கா தங்கச்சி வாழ்கையை முன்னிலைப்படுத்தி ஔிபரப்பாகும் ஈரமான ரோஜாவே சீரியலுக்கு ரசிகர்கள் அதிகம். அந்தவகையில் கடந்த நாட்கள் விறு விறுப்பான கட்டங்களுடன் ஔி பரப்பாகியிருந்தது  ஈரமான ரோஜாவே சீரியல்.


காவியா, பிரியாவின் தங்கை தான் சக்தி இவங்க பார்தியின் தம்பி அர்ஜூன் காதலிச்சாங்க, ஆனால் அர்ஜூன் குடும்ப சூழ்நிலையில் அத்தை மகளை திருமணம் செய்ய ஒத்துகொண்டு மண மேடையில் இருக்கிறாங்க, இந்நிலையில் சக்தியின் காதல் வீட்டுக்கு தெரியவர எல்லாரும் சக்திய கூட்டிக்கொண்டு அர்ஜூன் திருமண மண்டபத்துக்கு வாறாங்க, அந்தநேரம் அர்ஜூன் தாலி கட்டுறாரு  அத்தை மகளுக்கு, இத சக்தி பார்த்து அழுறாங்க இந்நிலையில் இன்றைய நாளுக்கான எபிசோட் வெளி வந்திருக்கின்றது. அதில் என்ன  நடக்கின்றது என பார்க்கலாம் வாங்க,


க்தி அர்ஜூன் அப்பா அருணாச்சலம் கைய பிடிச்சு அழுறாங்க, அப்போ ஐஸ்வர்யாவின் அம்மா அண்ணா நீ யாரிட்டேம் மன்னிப்பு கேட்க தேவயில்லை, அர்ஜூன் சக்தியை லவ் பண்ணல, என சொல்லி சக்தியின் குடும்பத்தை சீன் கிரியட் பண்ணாமல் வெளிய போகச் சொல்லி சாெல்றாங்க, அப்போ பிரியா சாெல்றாங்க, உங்க குடும்பத்தை சேர்ந்த பையன் என் தங்கச்சியை ஏமாத்திட்டான். கோழை உண்மை சொல்ல தெரியாதவன் இந்த கல்யாணம் செல்லாது . இப்பவே என் தங்கச்சிக்கும் அர்ஜூனுக்கும் கல்யாணம் செய்து வையுங்க என பிடிவாதமாக பிரியா சொல்றாங்க, அப்போ  ஐஸ் அம்மாவுக்கும் பிரியாவுக்கும் சண்டை நடக்கின்றது. இதை பார்த்திட்டு அருணாச்சலம் அக்கா எண்ட்ரி ஆகி காவியாவின் அப்பாவை தரக்குறைவாக பேசுகிறார். அதை காவியா தட்டிக் கேட்கின்றாள். அப்போ அருணாச்சலம் குறுக்கிட்டு நாங்கள் பார்த்துகிறோம் நீ தலையிடாத என சொல்றாங்க, இப்பிடி சண்டை போய்கொண்டு இருக்கின்றது.



அடுத்த கட்டமாக சக்தி அக்கா எனக்காக யாரும் சண்டை போடாவேண்டாம் அர்ஜூன் ஐஸ்வர்யா கூடவே வாழட்டும் என சொல்றாங்க.அப்போ பிரியா அர்ஜூன் வா இங்க என கூப்பிட்டு சக்தி மட்டுமா உன்னை காதலிச்சாள் இல்லாட்டி நீயும் காதலிச்சியா என கேட்கிறாங்க, அர்ஜூன் மௌனமாகவே இருக்கிறாரு, பின்னர் அர்ஜூன் சொல்றாரு நா் சக்தியை லவ்பண்ணல என, எல்லாரும் அத கேட்டு அதிர்ச்சி அடையிறாங்க, மைத்திரா காவியா குடும்பத்தை பேசுறாங்க, சக்தி  அர்ஜூனை பார்த்து கேட்கிறாங்க, நீ என்னை லவ் பண்ணலயா ? எண்டு அப்போ அர்ஜூன் ஐஸ்வர்யா தான் என் மனைவி என சொல்லி அங்கிருந்து போக சொல்லி சொல்றாரு, அத கேட்டு சக்தி உடைஞ்சுபோய் அந்த இடத்தை விட்டு போறாங்க,



அடுத்த கட்டமாக கல்யாண  சப்பிரதாயங்கள் நடக்கின்றது, சக்தி அழுதிட்டே வீட்டில் இருக்கிறாங்க, அத நார்த்து சக்தியின் அம்மாவும் வேதனையில் அழுறாங்க, அத பார்த்து எல்லாருமே துடிச்சு போறாங்க, இது தான் இன்றைய எபிசோட்.

அடுத்த கட்டமாக இனி என்ன நடக்கபபோகின்றது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement

Advertisement