நவீன இந்திய சினிமாவின் முன்னணி ஜோடி ஷாருக் கான் மற்றும் தீபிகா படுகோன் மீண்டும் ஒரு புதிய திரைப்படத்தில் இணைகின்றனர். இவர்கள் ஏற்கனவே ஓம் ஷாந்தி ஓம், சென்னை எக்ஸ்பிரஸ், ஹாப்பி நியூ இயர், பதான், ஜவான் போன்ற வெற்றித் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தனர்.

இந்த புதிய படம் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகிறது. மேலும் படத்தின் படப்பிடிப்பு மே 18 அன்று தொடங்கவுள்ளது. இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகவுள்ளது.இந்த செய்தி ரசிகர்களிடம் மிகுந்த வைரலாக பரவியுள்ளதுடன் அவர்களுக்கு மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது.

ஷாருக் கான் மற்றும் தீபிகா படுகோன் இந்த புதிய படத்தில் அடுத்து என்ன புது உழைப்பு எடுப்பார்கள் என்ற கேள்வி ரசிகர்களிடையே பரவுகிறது. இதனால் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.மே 18 ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்கும் பொழுது, புதிய அப்டேட் மற்றும் விரிவான தகவல்களை படக்குழு பகிரவுள்ளது.
                             
                            
                            
                            
                                                    
                                                    
                                            
                                            
                                            
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                
                
                
                
                
Listen News!