• Apr 28 2024

அப்பிள் பெண்ணே நீ யாரே- நடிகை பூமிகா முதல் முறையாக நடத்திய போட்டோஷுட்- இதுவரை யாரும் பார்த்திடாத போட்டோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

ஒரு காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து பிரபல்யமான நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை பூமிகா. இவர் தமிழில் விஜய் நடிப்பில் வெளியான பத்ரி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார்.

இப்படத்தில் கிடைத் வரவேற்பைத் தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புக்கள் குவிய ஆரம்பித்தது. அதன் படி தமிழில் ரோஜா கூட்டம் என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனை அடுத்து தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் அதிகளவில் நடித்திருந்தார்.


பின்பு நீண்ட இடைவெளியின் பின்னர் சூர்யா மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளியான ஜில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தார். இப்படத்தின் பின்னர் தமிழில் முன்னணி நடிகையாகவும் உயர்ந்தார் என்பதோடு இவருக்கு என்னு தனி ரசிகர் பட்டாளமும் உருவானது.


இதனை அடுத்து தற்பொழுது கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் தான் 1988ம் ஆண்டு முதல் மறையாக நடத்திய போட்டோ ஷுட் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement