இந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் இயக்குநர் ஷங்கர்.
இயக்குநர் ஷங்கர் தற்போது தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் RC 15 படத்தை இயக்கி வருகின்றார். தமிழ் மற்றும் ஹிந்தியிலும் அந்த படம் மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி வருகின்றது.
இவ்வாறு இருக்கையில் விஜய்யின் வாரிசு படத்தை தயாரிக்கும் நிறுவனம் தான் இந்த படத்தையும் தயாரிக்கிறது.
ஷங்கரின் RC 15 படத்தின் பெயரில் ஒரு மோசடி நடப்பதாக தயாரிப்பு நிறுவனம் ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.
மேலும் இந்த படத்திற்கு நடிகர்கள் தேர்வு நடப்பதாக சில பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரவி கொண்டிருக்க, அது உண்மை இல்லை என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
A note of caution to everyone #RC15 #SVC50 pic.twitter.com/KRPiykeCk2
— Sri Venkateswara Creations (@SVC_official) July 24, 2022
பிற செய்திகள்
- நயன்தாரா குறித்து சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகர்–கொந்தளிக்கும் ரசிகர்கள்..!
- சூர்யாவுக்கு தேசிய விருது கிடைச்சது இப்படித்தானா- புதுக் காரணத்தை கிளப்பிய ப்ளூ சட்டை மாறன்
- என்னம்மா இது… லாஸ்லியாவிடம் பல கேள்விகளை கேட்டு வரும் ரசிகர்கள்…!
- திடீரென இணையத்தில் கசிந்த நடிகர் சூர்யாவின் சொத்து மதிப்பு..!
- இனிமேல் படங்கள் இயக்கமாட்டேன் – பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!