• Sep 18 2024

மாரி ரொம்ப சாரி... மனுஷன் கஷ்டபட்டிருப்பாருன்னு பாத்தா ஜாலியா இருந்திருக்க... மாரியை கலாய்த்த நெல்சன்...

subiththira / 4 weeks ago

Advertisement

Listen News!

வாழை ப்ரீ ரிலீஸ் விழாவில்  இயக்குனர்கள் பலர் கலந்து கொண்டனர் அப்போது இயக்குனர் நெல்சனும் கலந்து கொண்டு கலந்து கொண்டு மாரி செல்வராஜை கலைத்துளார். நெல்சன் "வாழை" திரைப்படம் தொடர்பாக இவ்வாறு பேசி இருந்தார். மாரி ரொம்ப சாரி முதல்ல நிறைய பேசணும் என்று நினச்சனேன் மிஸ்கின் சார் பேசியதும் எல்லாம் கொஞ்சம் குழம்பிட்டு. 


மாரி இந்த படம் பார்க்க கூப்பிடும் போது நான் எதுக்கு என்று கேட்ட வாங்க வந்து பாருங்க படம் எப்படி இருக்குனு சொல்லுங்க என்று சொன்னாரு. மாரியுடைய படங்கள் எல்லாமே ஒரு எமோஷ்னலா இருக்கும். இது  அவருடைய வாழ்க்கை படம்னு சொன்னாரு அதுவே எனக்கு படம் பார்க்கணும்னு தோணுச்சு. இவர் பார்க்கத்தான் சீரியசான ஆளு ஆனா ரொம்ப ஜொலித்தன டைப். 


இதுல டீச்சர் சீன்தான் எனக்கும் பிடிச்சி இருக்கு நானும் அந்தமாதிரி யோசிச்சி இருக்கன் ஆனா செய்தது இல்ல மனுஷன் அப்பவே அப்டி தான் இருந்து இருக்காரு. பன் எதிர் பகிரவங்களுக்கு பண்ணும் இருக்கு, படம் நல்லா இருக்கு கடைசில இந்த படத்துல லாஸ்ட் அவரையும் காட்டும் போதுதான் படத்துல உள்ளது இவருணு கொஞ்சம் எமோஷனலாகுது என்று மாரி செல்வராஜை கலாய்த்தும் கதைத்துள்ளார்.     

Advertisement

Advertisement