• May 20 2024

மேடையில் கண்கலங்கி அழுத விக்னேஷ் சிவன்- நடந்தது என்ன..?தீயாய் பரவி வரும் தகவல்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் தான் இயக்குநர் விக்னேஸ்சிவன். முதலில் இயக்குநராக அறிமுகமான இவர் பின் பாடலாசிரியர், நடிகர், தயாரிப்பாளர் என அடுத்தடுத்து நிறைய அவதாரங்கள் எடுத்தார்.

சமீபத்தில் நடந்து முடிந்த 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த உதவிகரமாக இருந்த விழா குழுவினர் மற்றும் அதிகாரிகளுக்கு பாராட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த நிகழ்வில் நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் விக்னேஷ் சிவன், இசையமைப்பாளர் ரஹ்மான் கலந்து கொண்டனர்.

மேலும், அந்த வீடியோவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ஏ.ஆர். ரஹ்மான் தோன்றி இருந்தனர்.அதே போல, செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவையும் விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார். 



அண்மையில் அவரது பணிக்காக தமிழக அரசு சார்பில் கௌரவிக்கப்பட்டது. அதில் பேசும்போது விக்னேஷ் சிவன் மேடையிலேயே கண்கலங்கியுள்ளார். தனது தாயாரையும் மேடையில் அழைத்து பெருமைப்படுத்தி இருக்கிறார்.

அத்தோடு தன்னுடன் பணிபுரிந்தவர்களையும் மேடை ஏற்றி சந்தோஷப்பட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.




Advertisement

Advertisement