விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் அறிமுகமானவர் தான் பூவையார் என்கிற கப்பீஸ்.
கிராமத்தில் கானா பாடல் பாடிக்கொண்டிருந்த பூவையார் என்கிற நபீஸ் சங்கீதம் முறைப்படி கற்ற மாணவர்களுடன் போட்டியிட்டு பைனல் வரை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். அத்துடன் இவருக்கு பிகில் திரைப்படத்தில் பாட வாய்ப்பு கிடைத்தது. விஜய் உடன் பாடி நடித்தார்.
அதனை தொடர்ந்து ஆதி தனது பாடல் ஆல்பம் அல்லது திரைப்படத்தில் பாடும் வாய்ப்பு பூவையாருக்கு கொடுப்பதாக கூறினார்.அத்தோடு மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் பூவையார்.
இவ்வாறு பாடல்கள் பாடுவது நடிப்பது என பிஸியாக இருக்கும் பூவையார் ரசிகர்களுக்கு குட்நியுஸ் ஒன்றை கூறியுள்ளார்.அதாவது புதிய கார் ஒன்றை வாங்கி உள்ளார்.அந்த புகைப்படத்தை பதிவிட்டு மக்களே எங்களோட புதிய கார் நீங்கள் இல்லயே நான் இல்லை உங்களுடைய ஆசிர்வாதம் எனக்கு எப்போமே இருக்கணும் thanks to all & thanks to God எல்லாம் புகழும் ஆண்டவனுக்கு 🙏🏻vன பதிவிட்டுள்ளார்.
அதாவது தற்போது இவர் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார், அதன்முன் எடுத்த புகைப்படமும் வெளியாகியுள்ளது.
Listen News!