• May 07 2024

மூத்த பாடகியான பி. சுசீலாவுக்கு கிடைத்த புதிய கௌரவம் - பாராட்டுகளை தெரிவித்து வரும் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனது இன்னிசை குரலினால் பல பாடல்களைப் பாடி ரசிகர்களைக் கவர்ந்த பாடகியாக வலம் வருபவர் தான் பி.சுசீலா.

மூத்த பாடகியான இவர் சினிமாவில் , எம்.எஸ்.வி. இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் என முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் இதுவரை சுமார் 30 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி சாதனை படைத்துள்ளார்.

இந்த நிலையில், இந்திய தபால் துறை பி.சுசீலாவின் உருவத்தில் தபால் தலையும், அவரது உருவம் அச்சிட்ட சிறப்பு தபால் உறையும் வெளியிட்டுள்ளது. இது அவருக்குப் புதிய கௌரவத்தைக் கொடுத்துள்ளது.

இதனால், அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு சினிமாதுறையினரும் வாழ்த்துகளும், பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/3mI2KccPi4w

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement