• Jun 30 2024

தொடையழகு போட்டோஷூட்டுக்கு பிறகு குவிந்த ப்ரொபோஸ்.. ‘சிங்கிள்’ என அறிவித்து பரபரப்பை ஏற்படுத்திய ரச்சு..!

Sivalingam / 2 days ago

Advertisement

Listen News!

நடிகை ரச்சிதா மகாலட்சுமி நேற்று தொடையழகு போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்த நிலையில் அவருக்கு ஏராளமான ப்ரொபோஸ் வந்ததாகவும் இதையடுத்து அவர் இன்று மீண்டும் ஒரு போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து அதில் அவர் சிங்கிள் என்பதை உறுதி செய்துள்ளதாகவும் ரசிகர்களால் கூறப்பட்டு வருகிறது.

’சரவணன் மீனாட்சி’ உட்பட சில சீரியல்களில் நடித்த ரச்சிதா மகாலட்சுமி, பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார் என்பதும், தற்போது திரைப்படங்களில் பிஸியாக இருக்கிறார் என்பதும் தமிழ், கன்னடம் ,தெலுங்கு என அவர் தென்னிந்திய மொழிகள் சில படங்கள் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் ரச்சிதாவுக்கு ஒன்றரை மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் இருக்கும் நிலையில் அவ்வப்போது கிளாமர் புகைப்படங்கள் வீடியோக்களையும் பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் நேற்று அவர் தொடையழகு போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்தது பரபரப்பை ஏற்படுத்த நிலையில் ஏகப்பட்ட பேர் அவருக்கு ப்ரொபோஸ் செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து இன்று அவர் சிங்கிள் என்பதை ஒரு புத்தகத்தை படிப்பது போன்று போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். சிங்கிள் என்று அவரே வெளிப்படையாக அறிவித்ததை அடுத்து இன்னும் அதிக ப்ரப்போஸ்கள் அவருக்கு வருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement