• May 21 2024

“போதுமப்பா கடவுளே...ஓடிப்போகலாம என தோனிச்சு...” மனம் திற்து பேசிய ரோஜா சீரியல் கதாநாயகன்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தொலைக்காட்சி சீரியல்களில் சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதில் குறிப்பாக ரோஜா சீரியல், மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளது.இந்த சீரியலில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் சிபு சூர்யன், ரோஜாவாக பிரியங்கா நல்கார் என்பவரும் நடித்திருந்தார்கள்.

இவர்களுடன் மெட்டி ஒலி புகழ் காயத்ரி சாஸ்திரி அர்ஜுனின் அம்மா கதாபாத்திரத்திலும், வடிவுக்கரசி பாட்டி கதாபாத்திரத்திலும், அர்ஜுன் அப்பாவாக சிவா, வழக்கறிஞராக ராஜேஷ் ஆகியோர் நடித்து பட்டையை கிளப்பி இருந்தனர்.

குறிப்பாக இந்த சீரியலில் அர்ஜூன், ரோஜா இடையிலான ரொமான்ஸ் காட்சிகள் இளைஞர்களை கவர்ந்திழுக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. எனவே இல்லத்தரசிகளைப் போலவே ரோஜா சீரியலுக்கு இளைஞர்கள் மத்தியிலும் ரசிகர்கள் பட்டாளம் உண்டு.கடந்த 2018, ஏப்ரல் மாதத்திலிருந்து ஒளிபரப்பாகி வந்த இந்தத் தொடர் சமீபத்தில் நிறைவடைந்தது.

தற்போது இருவரும் வேற வேற சீரிலில் நடித்து வரும் நிலையில் நேற்று ரோஜாவாக பிரியங்கா நல்காருக்கு 7வருட காதலான பிஸ்னஸ்மானை சிம்பிளாக திருமணம் முடித்திருந்தார்.அதே போல் சிபு சூர்யன் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வருகின்றார்.

இந்நிலைியல் இந்த சீரியலின் கதாநாயகன் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றினை கொடுத்துள்ளார். அதாவது ரோஜா சீரியலில் நடிக்கும் போது செம போர் அடிச்சு..5வருடமாக அதே கிட்னாப்பிங்..என கதை சென்றது செம போர் அடிச்சு..போதுமப்பா கடவுளே...ஓடிப்போகலாம என தோனிச்சு.

அத்தோடு இரண்டு தடவை விட்டு போற மாதிரி நான் இனஸ்டாவில் போஸ்ட் போட்டன்.ஆனாலும் நான் பொசிட்டிவா நடந்து கொண்டு விட்டுப்போனாலும் மக்கள் அதை தவறாக எடுத்து கொள்ளக் கூடாது என்றதற்காக தான் அதை கென்டினியு பண்ண வேண்டியதா போச்சு.ஒரு 2 வருடம் போதும் டிவ்றன்றா கதை போன நல்ல இருக்கும் என மனம் திறந்து பேசியுள்ளார்.

Advertisement

Advertisement